Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று பலத்த மழை பெய்யும்

Published

on

மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழைக்கு பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.

தாழமுக்க பிரதேசம் இலங்கைக்கு மேலாக தொடர்ந்தும் நிலைக் கொண்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.

வடக்கு, கிழக்கு, வட மேல், சப்ரகமுவ. மத்திய மற்றும் மேல் மாகாணத்தின் சில இடங்களிலும் 100 மி.மீக்கும் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.