உள்நாட்டு செய்தி
மாகாணங்களுக்கு இடையிலான ரயில்சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில்சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.
கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரெயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.
Continue Reading