Connect with us

உள்நாட்டு செய்தி

ராஜா கொல்லுரேவை நீக்கியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு

Published

on

இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜா கொல்லுரேவை நீக்கியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மாவட்ட நீதவான் அருண அலுத்கேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ராஜா கொல்லுரே கடந்த 24 ஆம் திகதி உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மத்திய குழு அறிவித்திருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *