பாதுகாப்பாக காப்பாற்றிய எடுத்த நாட்டை ஒரு போதும் காட்டிக் கொடுக்க போவதில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அபிமானத்துடன் சௌபாக்கியத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் நேற்று (02) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஐந்தாவது வருட பூர்த்தி பிரதமர்...
T20 உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய 31 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான்-நமிபியா அணிகள் மோதின இதில் 45 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்...
சீரற்ற காலநிலையால் இதுவரை 1,444 குடும்பங்களைச் சேர்ந்த 5,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 82 இலட்சத்து 23 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 இலட்சத்து 82 ஆயிரத்து 126 பேர் சிகிச்சை...
மலையக மக்கள் தீபாவளி பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் இன்று மலையக நகரங்களில் ஓரளவு சன நெரிசல் காணப்பட்டது. மக்கள் அத்தியவசிய பொருட்களையும், ஆடைகளையும் கொள்வனவு செய்வதில் ஈடுப்பட்டிருந்தனர். ஹட்டன் நகருக்கு இன்று தீபாவளி...
மத்திய மலைநாட்டில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று மதியம் மேலும்...
இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. அவர்களை உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் நலத்திட்ட நிகழவில் உரையாற்றிய போதே தமிழக முதல்வர் இதனை கூறியுள்ளார். தமிழகத்தில்...
உலகம் முழுவதும் நேற்றைய நிலவரப்படி 708 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 302 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்து கொண்டுள்ளனர். சீனாவில் 224.9 கோடி தடுப்பூசிகளும், இந்தியாவில் 107.19 கோடி தடுப்பூசிகளும்...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 41 பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்தியய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க இதனை...
ஹட்டன் தனியார் வங்கி ஒன்றில் இருந்து சுமார் ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டு செல்ல முயற்சித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நுவரெலியா கெப்பெட்டிபொல பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....