படகு மூலம் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட 24 இலங்கையர்களை புத்தளம் ,கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை மட்டக்களப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதுடன் இவர்களில்...
சிவப்பு வெங்காயம் , சிவப்பு அரிசி, உள்ளுர் உருளைக்கிழங்கு மற்றும் ச.தொ.ச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே தற்போது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்...
நுவரெலியா – ராகலை தோட்ட இரண்டாம் பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 குடியிருப்புகள் சேதமாகியதுடன் 54 பேர் நிர்கதிக்குள்ளானதாக பொலிஸார் தெரிவின்றனர். தோட்ட ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் விலகியுள்ளார். அவர் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. தனது...
கொஹூவலயில் காரினுள் உடல் கருகி உயிரிழந்த வர்த்தகரை அடையாளங்காண்பதற்காக மரபணு பரிசோதனையை பரிசோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 06 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
சிறைச்சாலையில் இருந்தவாறு செல்பி எடுத்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வாரங்களுக்கு எவரையும் சந்திக்க முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றாவாளியான இவர் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து...
நாட்டில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய...
அமைதி நல்லிணக்கம் மகிழ்ச்சிக்கு சிவராத்திரி தினம் ஔியூட்டட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகின் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படும் சிவனின் ஆசீர்வாதம் சமூக பொருளாதார மற்றும் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் என்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செயன்முறை பரீட்சையை...
அம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி… ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி… அதுவே சிவராத்திரி என்பார்கள். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி...