Connect with us

Sports

அவசரமாக நாட்டுக்கு வந்த மெத்திவ்ஸ்

Published

on

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் விலகியுள்ளார்.

அவர் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

தனது வீட்டில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொள்ளவே அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.