நுவரெலியா ஹங்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டியும் பாரவூர்தியும் மோதியே இந்த விபத்து சம்பவத்துள்ளது. மேலும் ஒருவர்...
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்கத்துக்கான சகல ஏற்பாடுகளும் மன்னார் மறைமாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்....
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80ஆவது வயதில் இன்று (1) அதிகாலை சுகயீனம் காரணமாக இளைப்பாரினார். குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர்...
ஜனவரி 29 ஆம் திகதி கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சினி பெர்னாண்டேர் புள்ளே தெரிவித்துள்ளார். இதற்காக தடுப்பூசி தொகை...
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல்; உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள...
மஹரகம பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி ஏப்ரல் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை விடுவிக்கப்பட்டுள்ள சாரதியின் சாரதி அனுமதி...
வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, ஒருவரை தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த அதிகாரி...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. நேற்று (28) நடைப்பெற்ற இறுதி இறுதிப் போட்டியில் இந்திய அணி...
திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த...
ஜெனிவா தீர்மானங்களுக்கு பயப்படாமல் முகம் கொடுக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிராமத்துடனான கலந்துரையாடலின் 16 நிகழ்ச்சி இன்று மாத்தறை பிட்டபெத்தர தெரங்கல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே...