அரசாங்கத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு வெளியிடப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். எரிப்பொருள் விலை உயர்வு குறித்து கடந்த 4 மாதங்களாக கலந்துரையாடி வருவதாகவும் அதற்கமையவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இடையில் நாளை (16) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்கி நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக நாடு திறக்கப்படுமா? என்பது தற்போதைய நிலைகளை ஆய்வுசெய்து ஜூன் மாதம் 19 அல்லது 20 ஆம்திகதியளவிலேயே தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை...
பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை...
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயளாலர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கடற்கரையில் இன்றைய தினம் காலை (15) உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என...
ஹட்டன் லெலிஓயா தோட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட நுழைவாயிலில் இன்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் தமது தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாகவும் அந்த காலப்பகுதியில் அரசாங்கத்தால்...
சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
அமெரிக்காவில் Novavax என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும் 90.4 சதவீதம் செயற்திறன் கொண்டது என்றும் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயற்படுகிறது எனவும் Novavax...
நாட்டில் மேலும் 57 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மரணங்கள் நேற்று (14) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் அடங்குகின்றனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
கிளிநொச்சியில் வீதியை கடக்க முற்பட்ட சிறுத்தை விபத்தில் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் தொண்டமான் நகர் பகுதியில் A9...