Connect with us

உள்நாட்டு செய்தி

அரசாங்கத்திற்குள்ளேயே எதிரானவர்கள் உள்ளனர்

Published

on

அரசாங்கத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு வெளியிடப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

எரிப்பொருள் விலை உயர்வு குறித்து கடந்த 4 மாதங்களாக கலந்துரையாடி வருவதாகவும் அதற்கமையவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆகவே எரிபொருள் விலை உயர்வு குறித்த முடிவு ஏதேச்சையாக எடுக்கப்பட்டதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.