தற்போதைய எதிர்க் கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானங்களை எடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடியை அடிப்படையாக கொண்டு...
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நாளை (21) பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அலுவலகளுக்கு சேவைக்காக குறைந்தபட்ச...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.89 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 16.34 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.74 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதும், மாகாணத்திற்குள் மாத்திரம் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி...
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது.
மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு அனார்த்தங்களுக்கு முகம் கொடுத்த போதும் மீனவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் இது வரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதி...
ஜப்பானின் நவோமி ஒசாகா எதிர்வரும் விம்பிள்டன் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு டெனிஸ் போட்டிகளில் இருந்து சிறிய ஓய்வு தேவைப்படுவதாகவும் இவ்வாறு...
ஐக்கிய நாடுகள் சபையின் 9 ஆவது பொதுச் செயலாளராக 72 வயதான என்டனியோ குட்டரெஸ் தெரிவாகியுள்ளார். அதற்கமைய அவரின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31...
கொரோனா,வைரஸ் பாதிப்பில் இருந்து 16.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.66 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா-வைரஸ் பரவியவர்களில் 1.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 ஆயிரத்து 200 க்கும் அதிகமானோர்...
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி சவுதம்டனில் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழைக் காரணமாக போட்டியின் முதல் நாள் ஆட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.