Connect with us

உள்நாட்டு செய்தி

TNA பிரதநிதிகள் நாளை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதநிதிகளுக்கும் இடையில் நாளை (16) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பி; இதன்போது பேசப்படவுள்ளது.