Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்றும் 57 கொரோனா மரணங்கள்

Published

on

நாட்டில் மேலும் 57 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த மரணங்கள் நேற்று (14) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் அடங்குகின்றனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது.