Connect with us

உள்நாட்டு செய்தி

விறுவிருப்பான டெஸ்ட் சமநிலையடைந்தது

Published

on

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.

இதனால் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என சமநிலை அடைந்துள்ளது.

இந்த போட்டியில் 506 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி இன்றைய இறுதி நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் போட்டி சமநிலையடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக 196 ஓட்டங்களைப் பெற் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் தெரிவானார்.

இறுதி டெஸ்ட் எதிர்வரும் 21 ஆம் திகதி லாகுரில் இடம்பெறவுள்ளது.