Connect with us

உள்நாட்டு செய்தி

கேஸ் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பம்

Published

on

இடைநிறுத்தப்பட்டிருந்த கேஸ் விநியோக நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

3500 மெட்ரிக் டொன் எரிவாயு கப்பலில் இருந்து தரை இறக்கப்பட்டதை அடுத்து பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி வீடுகளுக்கான சமையல் எரிவாயுவையும் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.