COVAX திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் 3 இலட்சம் தடுப்பூசிகளை விநியோகிக்க தயாராகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ள 16 இலட்சம் தடுப்பூசிகளும் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.15 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.67 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.71 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
ஹட்டன் − கொட்டகலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த16ம் திகதி நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் ஊடாக இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது...
கொவிட் தொற்றினால் நேற்றைய தினத்தில் கொழும்பு மாவட்டத்தில் 152 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 111 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேசத்தில் 23 தொற்றாளர்களும், புறகோட்டை பிரதேசத்தில் 21 தொற்றாளர்களும், மட்டக்குளி பிரதேசத்தில் 20...
நாட்டில் நேற்று (19) 517 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதாக கொவிட் தடுப்பு விசேட செயலணி தெரிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 78,937 ஆக உயர்வடைந்துள்ளது. மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகனுடன்...
இதுவரை ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக எதிர்வரும் வாரத்தில் மேலும் 3 நாட்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய கொவிட் செயலணியால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.08 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 722 கொரோனா தொற்றாளர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளனர். அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 160, இரத்தினபுரியில்...
நாட்டில் நேற்று (17) 722 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு விசேட செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 77,906 ஆக உயர்வடைந்துள்ளது. 6,321 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422ஆக அதிகரித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இறுதியாக 13 உயிரிழப்புக்கள் தொடர்பிலான தகவல்களை சுகாதார பிரிவினர் வெளியிட்டனர். உயிரிழந்தவர்களின் விபரம் 01.நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 46 வயதான...