ஐ.பி.எல். மெகா ஏலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது.
மொத்தம் 1,214 வீரர்கள் ஏலப்பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்துள்ளது.