Connect with us

Sports

பெப்வரியில் ஐ.பி.எல். மெகா ஏலம்

Published

on

ஐ.பி.எல். மெகா ஏலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 1,214 வீரர்கள் ஏலப்பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்துள்ளது.