ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை, ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாளிகாவத்தை – லக்விரு...
மே மாதம் 21 முதல் மே 27 வரை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெசாக் பண்டிகை காலத்தில் மிருகவதை, இறைச்சி விற்பனை மதுபான பாவனை போன்ற செயல்களுக்கு தடைவிதித்து எதிர்வரும் மே 22, 23,...
72 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இன்று ஆரம்பிக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்றிரவு நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில்...
இன்று(02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லங்கா சதொச நிறுவனங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 43 ரூபாவாக காணப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 36 ரூபாவாக...
எதிர்வரும் பண்டிகை களாத்தை முன்னிட்டு 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீமானித்துள்ளது. இந்த சலுகை இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 📍பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்)...
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கமைய,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்இதேவேளை அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு...
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று ( 01 ) சற்று அதிகரிப்பினை பதிவுசெய்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கத்தின்...
கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று ( 01) வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம்...