Connect with us

உள்நாட்டு செய்தி

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர்

Published

on

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கமைய,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *