வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் பதவிகளில் பணியாற்றிய நிலையிலும், நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில்...
பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்துள்ளது. பலாங்கொட கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல போன்ற பிரதேசங்களில் 2மணித்தியாலங்களுக்கு மேலாக மழை பெய்துள்ளது.
மஹரகம பகுதியிலுள்ள வீடொன்றில் பணியாற்றிவந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண், கொஸ்லந்தை மீரியபெத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான இந்த...
இந்த வருடம் (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய...
தனியார் நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் வரி செலுத்த தவறியதாக அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர்களில் ஒருவராக...
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் முன்மொழிவை இந்த வாரத்திற்குள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு சுமார் 30 ரூபாவாகும் எனவும், தற்போது...
மேல் மாகாண பாடசாலைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் இன்று முதல் நடைபெற உள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06)...
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொலைபேசி உரையாடலின் போது...
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் கால எல்லையை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முறையான...
பயறு, உளுந்து, குரக்கன், சோளம் மற்றும் கௌப்பீ போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க உறுப்பினர்கள் வர்த்தக அமைச்சர்...