புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை, ஏழாக மட்டுப்படுத்தப்படும் மற்றும் ஏ, பி சி சித்திகளை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக தரப் புள்ளி சராசரி (ஜிபிஏ)...
கொழும்பு றோயல் கல்லூரியில் மாணவர் தலைமைத்துவ பேரவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறான நியமனங்களைத் திருத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு, மாணவத் தலைவர் நியமனங்கள் மூலம் தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக றோயல் கல்லூரி...
போலி கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமுலாக்கப் பிரிவினர் இன்று (16) காலை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே...
கம்பஹாவில் இரண்டு பிள்ளைகளின் தாயார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட சந்தேகநபர் இன்று (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட சுகவீனத்தினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 27 வயதான இரண்டு பிள்ளைகளின்...
புத்தளம் – மதுரங்குளி பகுதியில் சிறுமி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது குறித்த சிறுமி கிணற்றில் வீழ்ந்துள்ளதாக...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் உட்பட 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரினால்...
ஒரு இலட்சத்து 55 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 20ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட...
வெலிகம மிரிஸ்ஸ கடற்கரைப்பகுதிக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மிரிஸ்ஸ பரகல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய விருந்தக உரிமையாளர் ஒருவரே இன்று முற்பகல் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு அருகில் உள்ள...
கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த காலப்பகுதியில் 18,556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில்...
இணையவழி ஊடாக ரயில்களில் ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுமாயின் அவை அடுத்த சில நாட்களில் நிவர்த்தி செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆசனங்களை ஒதுக்கீடு முறைமையில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப சிக்கல்களை...