நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 700 எயிட்ஸ் (AIDS) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த வருடம் 13% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு...
பாணந்துறையில் உள்ள பாடசாலையொன்றில் 6 ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று உணவு இடைவேளையின் போது, அவர்கள் தேநீர் அருந்திய நிலையில், அவர்கள் பயன்படுத்திய சீனி போத்தலில் அடையாளம் காணப்படாத மருந்து வகைகள் கலக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 370 ரூபா முதல் 380 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்திய உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 185 ரூபா முதல் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.பாகிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று...
கொழும்பு ஹோட்டல் ஒன்றில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தனது நண்பரின் 50 லட்சம் ரூபா பணத்தை நபரொருவர் கொள்ளையிட்டு சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மது போதையில் நித்திரையான நண்பனின் 50 லட்சம் ரூபா பணத்தையே,...
கற்பிட்டி – நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் வீட்டுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது, தனது சிறிய ரக துவிச்சக்கர வண்டியுடன் வீதிக்கு சென்றுள்ளார்.இதன்போது வீதியில் பயணித்த லொறி...
மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் விற்பனைக்காக கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த வலம்புரி சங்கு...
சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளன. அத்துடன், இந்தியாவின் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளது.சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளும் சீனி...
பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்தால் புத்தாண்டு பண்டிகையின் போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 700 அல்லது 800 ரூபாவாக விலை உயரக்கூடும் எனவும் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின்...
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அதன்படி இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி...
மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி...