பண்டாரவளை – ஹல்பே பிரதேசத்தில் இன்று (16) அதிகாலை 12.45 அளவில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த வாகனம் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பண்டாரவளை மாநகர தீயணைப்புத்...
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையை வர்த்தகர்கள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக நுகர்வோர் குற்றஞ் சுமத்துகின்றனர்.அத்துடன், இவ்வாறான பின்னணியில் சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில்...
அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பயணித்த வாகனங்களின் மூலமாக நேற்றைய தினம் 40 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.அதன்படி,...
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 79 சதமாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த புதன்கிழமை, அமெரிக்க டொலர்...
மின்னேரியா கிரித்தலேயில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு...
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதியின் கவனக்குறைவு காரணமாக இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,...
வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்காக மேலதிக தொடருந்து மற்றும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களுக்குச் சென்று கொழும்புக்கு திரும்பும் மக்களுக்காக நேற்று விசேட தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது...
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் வேன் ஒன்று வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேன் ஒன்று மீண்டும்...
புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில்...
அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் நீர்தாங்கி கவிழ்ந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்தாங்கிக்கு கீழே இருந்த தண்ணீர் குழாயில் நீராடி கொண்டிருந்த போது சிறுமி மீது நீர் தாங்கி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....