பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. விலைப்பட்டியல் இன்றி விற்பனை செய்தமை உள்ளிட்ட தவறுகள் தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரவுள்ளதாக...
ஊவா குடா ஓயா வெஹெரயாய பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக மனைவியின் சகோதரன் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது சந்தேகநபர் குறித்த பகுதியிலிருந்து...
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (14) விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 7.30 மணிக்கும், கோட்டையில் இருந்து காலி வரை...
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு அந் நாட்டு நீதிமன்றம் 7 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு திருவாடானை பகுதியில் வைத்து குறித்த இருவரும்...
அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நேற்றையதினம் (12) மாலை கடும் மழை பெய்த சமயம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் நேற்றைய தினம் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...
புத்தாண்டு விழாக் காலங்களில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளில் ஈடுபடாமல் இருப்பதை இலங்கை மின்சார சபை (CEB) நோக்கமாகக் கொண்டுள்ளது.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன, “அடுத்த சில நாட்களில் மின் தடைகள்...
கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த ரயில் இன்று (13) காலை களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.இதன்காரணமாக, கரையோர மார்க்கத்தில் ரயில்களை இயக்குவதில்,...
யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை, அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைசார் அதிகாரிகளும் நேற்று(12) காலை குறித்த பகுதிக்கு நேரில் சென்று...
அதிவேக வீதிகளில் வருமானம் 25 % அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (11) மாத்திரம் அதிவேக வீதிகளில் 1,28,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார...