சம்பள திருத்தம் தொடர்பான COPF அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர், இன்று (21) பொது நிதிக்கான குழுவிற்கு அறிவித்துள்ளார் என அக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...
நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ , பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார் .இந்நாட்டின் நீர்ப்பாசன...
ஆசிரியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ரத்கம மற்றும் புஸ்ஸவிற்கு இடையில் நேற்று 20ஆம் திகதி முற்பகல் 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மன்னாதோட்டை, புஸ்ஸ பகுதியைச்...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 04 சதம், விற்பனை பெறுமதி 308 ரூபாய் 80 சதம்ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின்...
சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.அதன்பின்னர் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும்.இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு...
கொழும்பில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தரவுகள் தொடர்பான நிபுணர் அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று (20) அரசாங்க பரிசோதகர்களுக்கு நினைவூட்டல்...
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடி பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்தாவது சந்தேகநபரை உயிரிழந்தவரின் மனைவி இன்று அடையாளம் காண்பித்துள்ளார்.யாழ்ப்பாணம் – பொன்னாலையில் 24 வயதான இளைஞர்...
இலங்கையில் ஒருவர் வருடத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட, மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை உட்கொள்வதாக இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு உலக...
இந்திய மீனவர்களின் அத்துமீறலால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தொடர் போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் தமிழ் மீனவர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில்...
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19)...