Connect with us

உள்நாட்டு செய்தி

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் கார் விபத்து,இரு பெண்கள் உயிரிழப்பு.!

Published

on

புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்,

தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலிஎல ஆலயம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *