கொஸ்லந்த மீரியபெத்த பட்டாவத்த பகுதியில் இன்று (27) மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.பட்டாவத்த தோட்டத்தின் 14 மற்றும் 15 ஆம் லயன் வீடுகளின் மேல் பகுதிகளில் மண்சரிவு காணப்படுவதாகவும்,...
நாட்டில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,819 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,240 ரூபாவாகவும்,...
பொல்கஹவெல யாங்கல்மோதர பிரதேசத்தில் இருந்து மாஓயாவில் நீராடச் சென்ற,பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த நான்கு மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி தெரிவித்தார்.ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற இலங்கையின் முதலாவது தேசிய...
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் ஜூலை...
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமைச்சரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒன்லைன் கேம்கள் உட்பட பல்வேறு உள்ளடக்கம் தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. நேற்று மாலை...
பெரும்போக நெல் கொள்வனவை மாவட்ட செயலாளர்களினூடாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 105 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர்களைத் தௌிவுபடுத்தும் கலந்துரையாடல்...
மட்டக்களப்பு – புனானை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (25) பதிவாகியுள்ளது.சம்பவத்தில் மட்டக்களப்பு – புனானை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குறித்த விடயம் தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மைத்திரிபால...
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர்...