கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று(14) ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு தொழில்நுட்ப கோளாறே காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வைத்தியசாலையின் ஒரு பகுதிக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் மின் கம்பியில் ஏற்பட்ட சேதத்தினால் சில மணித்தியாலங்கள் மின் தடை...
பொதுப் போக்குவரத்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமைய, தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்...
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி உயர் இரத்த அழுத்த்திற்கான மருந்தை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மதவாச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்துக் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் அனுராதபுர அலுவலக...
இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக 50 சதவீத அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள...
ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்பை சில நபர்கள் தவறாகப் தமது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களுடன், உத்தியோகபூர்வ வேலைகள் அல்லாத வேறு எதற்கும் அலுவலக கடிதத் தலைப்பைப் பயன்படுத்துவதை இடைநிறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாகத்...
மேல் மாகாணத்தின் கோரக்காபொல பிரதேசத்தில் இன்று அதிகாலை பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.காலி வீதியில் நடத்தப்படவுள்ள மோட்டார் சைக்கிள் போட்டி தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து...
கொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர்.பம்பலப்பிட்டி, டூப்ளிகேஷன் வீதியில் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி குறித்த பேருந்து கொழும்பில்...
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தனது வீட்டில் தங்கி இருந்த சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில்...
கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் குடும்பஸ்தரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (13.08.2023) இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டி சாரதியான இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 42) சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களுடன் வந்து இறங்கிய நால்வர்...
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாதிகளின் அலட்சியத்தால் குழந்தை தரையில் வீழ்ந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமது...