மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில்...
தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது, நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும் அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும் என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பு...
இலங்கையில் உள்ள 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இது குறித்து...
தற்போது நிலவும் வரட்சி நிலைமைக்கு தீர்வாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அனர்த்த நிவாரண நிலையம் இணைந்து 15 மாவட்டங்களை உள்ளடக்கிய 52 பிரதேச செயலகங்களுக்கு தேவையான அளவு நீரை விநியோகித்ததாக பிரதேச சபையின்...
இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பால் மா இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரம் தேவை எனவும் இதன்...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பாம்பு தீண்டி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நேற்றிரவு குழந்தை நித்திரையிலிருந்த சந்தரப்பத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு குழந்தையை தீண்டியுள்ளது. இதன்போது குழந்தையை தர்மபுரம் வைத்தியசாலையில் பெற்றோர் உடனடியாக அனுமதித்துள்ளனர்.எனினும் குழுந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக...
கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புலோலியை சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது 30) என்பவரே புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளார்....
மருந்துகளின் தரத்தை பரிசோதிப்பதற்கான சர்வதேச ஆய்வகத்தை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வதிவிடப் பிரதிநிதி அலகா சிங்குடன் கடந்த செவ்வாய்கிழமை கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் மருந்துகள். இந்த...
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கண்டி, மொனராகலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்போது நீர் விநியோகம் நேர...