மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நுகேகொட அனுல வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி , இலங்கையின்...
களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, நோயாளர்களைப் பார்வையிட வந்தவர்களுக்கும் வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் நோயாளர்களைப் பார்வையிடச் சென்ற ஒருவரும்...
பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெரஹரா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவது தொடர்பில் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர். பெல்லன்வில விகாரையில் இருந்து நேற்று இரவு 7.00 மணிக்கு ஊர்வலம் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம்...
எங்கள் கட்சி இந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மக்களைக் கொல்லும், மக்களை ஒடுக்கும்...
2022/2023 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.இறுதி திகதி ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.இது...
லங்கா சதொச, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. 400 கிராம் LSL பால் மா பாக்கெட்டின் விலை 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 970...
தன்னடைய இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த...
54 இலங்கையர்கள் செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமைக்காக குவைட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழு இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான...
சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நாட்டில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது...
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக Fact Crescendo Sri Lanka இணையத்தளம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர்...