வறட்சியான காலநிலையினால் கால்நடைகளின் இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக காட்டு பகுதிகளில் இருந்து உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆகியோர் யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினரை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார். சிங்கபூருக்கான விஜயத்தின் போது அந்த நாட்டு ஜனாதிபதி...
நல்லூர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு சுற்றுவீதிப்பகுதியில் இன்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நாளைய தினம் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி...
நாட்டில் இயங்கிவரும் முறைசாரா முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையினால் சில முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை...
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் தேனுஜன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.கல்விப் பொதுச்...
பாதுகாக்கப்பட்ட திருகோணமலை பெட்ரிக் கோட்டையை (Fort Frederick) பார்வையிடுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று (19) முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர...
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....
நாட்டில் இணையம் மூலம் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் கடன்களை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து...
தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கண்டனத்தைத் தொடர்ந்து சீனா, தாய்வானை சுற்றி புதிய இராணுவ கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா தலைவர்கள் நடத்திய கேம்ப் டேவிட் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள...