Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் மக்களுக்கு உயிராபத்து ஏற்படும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published

on

 

வறட்சியான காலநிலையினால் கால்நடைகளின் இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக காட்டு பகுதிகளில் இருந்து உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி கால்நடைகள் வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிலர் விஷம் கலந்த உணவுகளை கொடுத்து, விலங்குகளை வேட்டையாட தூண்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *