Connect with us

உள்நாட்டு செய்தி

யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி-அமெரிக்க தூதுவர்:

Published

on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆகியோர் யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.வறண்ட காலநிலையினால் பூங்காவிலுள்ள வற்றிப்போன கிணறுகளுக்கு நீர் வழங்கும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.யால தேசிய பூங்கா இலங்கையின் பழமையான பூங்காக்களில் ஒன்றாகும்.ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் காணி மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *