பொருளாதார சீரழிவுக்கு காரணமானவர்கள் பதவி விலகினாலும் மக்களிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டையில் இன்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.