Connect with us

உள்நாட்டு செய்தி

திருடர்களை பாதுகாக்க திருடர்களால் உருவாக்கப்பட்டதே இந்த அரசாங்கம்- சஜித்

Published

on

திருடர்களை பாதுகாக்க திருடர்களால் உருவாக்கப்பட்டதே இந்த அரசாங்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆகவே இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? எனவும் அவர் கேள்வியேழுப்பியுள்ளார்.

நுவரெலியாவில் நேற்று இரவு இடம் பெற்ற வர்த்தக தரப்பினருடனான சந்திப்பிலேயே எதிர்க் கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.