Connect with us

உள்நாட்டு செய்தி

ஆட்சேபனை இல்லை

Published

on

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டில் ஆளும் தரப்பினர் இணைந்துக் கொள்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (27) மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது   இதனை அவர்  கூறியுள்ளார்.