Connect with us

உள்நாட்டு செய்தி

கிரியெல்ல ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Published

on

ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை (25) பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.