Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதியுடன் சஜித் அணி முக்கிய பேச்சுவார்த்தை

Published

on

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐ.ம.ச தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று ஜனாதிபதிதியுடனான சந்திப்பு இடம்பெற்றது.

சுமார் 2 மணித்தியாலங்கள் வரை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை நேற்று ஜனாதிபதி காலி முகத்திடல் போராட்டகாரரர்களில் சிலரை சந்தித்துள்ளார்.

இதன்போது தாம் போராட்டகாரர்களுடன் வெளிப்படையாக கலந்துரையாட தயார் என ஜனாதிபதி கூறினார்.