Connect with us

உள்நாட்டு செய்தி

சதொசவில் குறைந்த விலையில் பொருட்கள்

Published

on

அரசியல் பலிகடாவாக மாற முடியாது என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (12) முதல் சதொச நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.