Connect with us

உள்நாட்டு செய்தி

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிதியுதவி

Published

on

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.