Connect with us

உள்நாட்டு செய்தி

6,000 மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

Published

on

6,000 மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் காணப்படும் ஏற்பாடுகளை பின்பற்றி துரிதமாக குறித்த அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.