Connect with us

உள்நாட்டு செய்தி

அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கைகளில் உள்ளது

Published

on


அரசாங்கத்தின் பலம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கைகளிலேயே உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘அரசாங்கத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவே காரணம். அவர் ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்திற்கும் பொய் கூறியவர். நான் ஒரு சாதாரண மனிதன் எனக்கு சண்டையிட முடியாது என்றார்.