Connect with us

உள்நாட்டு செய்தி

மைத்திரி தலைமையில் விசேட கலந்துரையாடல்

Published

on

பாராளுமன்றத்தை பிரதநிதித்துவப்படுத்தாத 30 அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் குழுக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு இணைந்து பயணிக்கவுள்ளன.

இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சவார்த்தை இன்று (11) இடம்பெற்றுள்ளது.

கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இந்த கலந்தரையாடல் நடைபெற்றது.

இதன்போது கட்சிகளின் ஒன்றிணையும் திட்டம் குறித்து பேசப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.