Connect with us

உள்நாட்டு செய்தி

நானே முகாம்களில் இருந்த மக்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அங்கஜன்

Published

on

முகாம்களில் இருந்த மக்களுக்கு காணிகளை அடையாளப்படுத்தியதி கொடுத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.