Connect with us

உள்நாட்டு செய்தி

திரவ உரத்தை இன்று தொடக்கம் விவசாயிகளுக்கு…

Published

on

இலங்கைக்குக் கிடைத்துள்ள திரவ உரத்தை இன்று தொடக்கம் கமநல மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *