எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நிதி அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம், இன்று இடம்பெறவுள்ளது. நாட்டில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால், அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கெதிராக குறித்த...
அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அதேபோல் இதுவரை 30...
அரசாங்கத்தை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு வெளியிடப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். எரிப்பொருள் விலை உயர்வு குறித்து கடந்த 4 மாதங்களாக கலந்துரையாடி வருவதாகவும் அதற்கமையவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் எழுத்து மூலமான அனுமதிக்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொரோனா தாக்கத்தின் காரணமாக...