Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று இடம்பெறாது

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையல் இன்று (16) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

புதிய சந்திப்புக்கான திகதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது முகப்புத்தகத்தி;ல் தெரிவித்துள்ளார்.