Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு

Published

on

தமிழகத்தில் அடுத்த அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 24 ஆம் வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளார்.