Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி, விசுவமடுப் பகுதியில் 04 கிலோ கஞ்சாப் பொதிகள்

Published

on

கிளிநொச்சி மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 04 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோதே குறித்த கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் விசுவமடு நாதன்குடியிருப்பு பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட் டகஞ்சாப் பொதிகளையும் கைதானவர்களையும் தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.