Connect with us

உலகம்

இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள் – மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

Published

on

இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாமில் 17 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 8 மாதத்தில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

இதனை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று திறந்து வைக்கிறார்.

சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார் .

மறுவாழ்வு முகாமில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.