Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழகத்திடம் இருந்து மேலும் நிவாரண உதவி…

Published

on

தமிழ்நாடு அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட்ட மற்றுமொரு உதவித் தொகையை கையளித்தாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன் மருந்து பொருட்கள் ஆகியன கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் இன்று அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியவர்களிடம் கையளிக்கப்பட்டள்ளன.