Connect with us

உள்நாட்டு செய்தி

களுப்பான வெலிஓயா ஆற்றில் நீரில் முழ்கிய தந்தையும், மகனும் உயிரிழப்பு

Published

on

ஹல்துமுல்ல – களுப்பான, வெலிஓயா ஆற்றில் நேற்று (15) நீராட சென்ற நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தந்தையும் மற்றும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

52 வயதான தந்தையும், 14 வயதான மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (16) இந்த அனர்த்தம் ஏற்பட்ட நிலையில் நீரில் முழ்கியவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டனர்.